Thursday, November 18, 2010

உயிரே....

என் கண்கள் ஏன்குதோ !
உன்னை காண...
என் உதடுகள் துடிகுதோ !
உன்னை முத்தமிட..
என் கைகள் வேண்டுதோ !
உன்னை அனைக்க
என் கால்கள் ஓடியதோ !
உன்னை சேர்ந்திட 
என் உடல், பொருள், ஆவி 
அனைத்தும் உன்னகே 
என் உயிர் காதலி..

வந்தனன் கண்டேன் 
உன் பளீர் மிகு மேனியை 
என்னை கண்டனன் நீ சென்றாய் 
என்னை சேராமல் ! யார் என்று தெரியாமல்!
காதலின் வலி இதுவோ?
என்று நான்  எண்ணினேன்..
வலியும்  சுகமே என்று நன் சிரித்தேன் 

என் வாழ்க்கையில் நீ தான் 
என்றேன் நான் !
ஆனால் ஏமாளியோ நான் 
உன் வாழ்க்கையில் யார் என்று எண்ணவில்லை 
என்றும் வெற்றி நிச்சயம் என்ற எனக்கு 
தோல்வியை நீ புகட்டினாய் 

உன்னை காண ஏங்கும் என் கண்களை 
இனி என்னால் ஏமாற்ற முடியாது 
ஆதலால் அவைகளை என்றென்றும் மூடினேன் 
"உயிர் கொடுப்பான் தோழன் , உயிர் எடுப்பாள் காதலி" 
என்பது உண்மையாகிவிட்டது ...

இந்த நொடியிலும் நீ தான் வந்தாய் 
என் கனவிலும் உன்னை பற்றி நான்  நினைக்க! 
நம் காதல் தொடரும் என்று நீ சொல்ல,
பார்க்க வேண்டாம் என்று கண்களை மூடிய 
பிறகும் நீ வந்தாய் ! எண்ணத்தில் 

உன்னை மறக்க முடியாது என்று நினைத்து 
என் வெற்றியை விலகி சென்றேன் நான்        
ஆனால் அன்பே நீ என்னக்கு தந்த தோல்வியும் வெற்றிதான் 

                                                                   இப்படிக்கு நான் 

             அன்புள்ள நீ....    
                                                                 ஸ்ரீ ராம் குமார்.....


  

No comments: